posted Mar 8, 2011, 6:11 AM by Ponnampalam Thusanth
[
updated Mar 8, 2011, 6:25 AM by Sathiyaraj Thambiaiyah
]
வீரமுனையை சேர்ந்த ஜெயமோகன் சரோஜாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான நம்றுதா. நர்மிஹா
அவர்களினது 01வது பிறந்தநாளை (08/03/2011) அன்று தனது இல்லத்தில் வெகு
விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team)
சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.