posted Aug 27, 2011, 9:47 PM by Sathiyaraj Thambiaiyah
[
updated Aug 27, 2011, 10:14 PM
]
வீரமுனையை சேர்ந்த சிவகுமார் கௌசல்யா தம்பதிகளின் செல்வப் புதல்வி தர்னிகா அவர்கள் தனது 01வது பிறந்தநாளை நேற்று (24/08/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
|
|