posted Sep 4, 2011, 11:01 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Sep 4, 2011, 11:19 AM
]
வீரமுனையை சேர்ந்த அ.பிரதீபன் அவர்கள் வா.ருக்ஷாயினி (வீரமுனை) அவர்களுடன் இன்று (04/09/2011) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.