ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை (23.06.2015) பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றதுடன் கலை நிகழ்சியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இதன் போதான சில காட்சிகள். |
நிகழ்வுகள் >