சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று (09/05/2015) பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் S.மகேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் S.இளங்கோவன், பாடசாலை அதிபர் P.ரசிகரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சங்க உறுப்பினர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர். |
நிகழ்வுகள் >