யுனஸ்கோ நிறுவனத்தினால் வீரமுனை பிரதேச பொது மக்களுக்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று பி. ப 3.00 மணியளவில்
இராம கிஷ்ன மிஷன் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் திண்மக் கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. |
நிகழ்வுகள் >