Search this site
[
முகப்பு
எமது கிராமம்
நிகழ்வுகள்
எம்மைப்பற்றி
வாழ்த்துக்கள்
நினைவலைகள்
வீடியோக்கள்
தொடர்புகளுக்கு
]
Menu
முகப்பு
எம்மைப்பற்றி
எமது கிராமம்
கதம்பம்
படத்தொகுப்பு
வீடியோக்கள்
இணைவதற்கு
கருத்துக்களுக்கு
தொடர்புகளுக்கு
Sitemap
Activites
Recent site activity
Sign in
Call me
Our Id: Veeramunai
Join us on
Our Sites
சிந்தாயாத்திரை பிள்ளையார்
Other Sites
Karaitivu.org
Murasam.ch
Karaitivu.com
Vaddakkachchi
thambiluvil.info
Sammanthurai.tk
Sammanthurai.net
கவிதைகள்
>
காத்திருக்கையில்...
posted
Dec 27, 2011, 9:42 AM
by Sathiyaraj Thambiaiyah
[ updated
Dec 27, 2011, 9:43 AM
]
எரிகின்ற உச்சி வெயில்
கறுத்திளகிய தார்ச்சாலை
இலையுதிர்த்த புளிய மரம்
அசைந்தாடும் கானல் நீர்
அசையாத வெக்கைக் காற்று
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற
தூசியும் கரும்புகையும்
வடியத் துடிக்கும்
ஒரு துளிக் கண்ணீர்
அனைத்தும்
என்னிலும்
என்னைச் சுற்றிலும்
உனக்காக காத்திருக்கையில்...