![]() பார்த்தேன் உன்னில் கலந்தேன் என் காதலை விண்ணப்பித்தேன் காதலில் ஜெயித்தேன் உன்னோடு ஐக்கியமானேன் இரண்டறக் கலந்தேன் உன்னாலே பிரிந்தேன் உள்ளத்தால் தவித்தேன் முடிவற்றுக் கிடந்தேன் காதலில் தோற்றேன் வலியால் துடித்தேன் மாற்றான் மனைவியாக கண்டேன் இரண்டாக உடைந்தேன் என் காதலுக்கு விடை தேடினேன் எனக்கு முடிவுரை எழுதினேன் என்னை அழித்தேன் இறுதியில் கல்லறையானேன். |
கவிதைகள் >