![]() கண்கள் என்னும் பேனாவால் கண்ணீர் என்னும் மை கொண்டு எதுகிறேன் ஒரு கடிதம் அதை நீ படிப்பதற்காய்.... ஓ................ஓ...................... மறந்தே விட்டேன்............ இப்போது நீ என்னோடு இல்லை என்று................. இல்லாததால் தானே-நான் இப்படி ஒரு கவிதையை எழுதுகிறேன்.......................... முன்பெல்லாம் எனை கவிஞன் என்பார் பலர் இப்போது என் பெயர்கள் என்ன தெரியுமா? பித்தன்,தேவதாசன் இரண்டுமே உன்னால் மட்டுமே நான் பெற்ருக்கொண்டவை பெண்னே................... காதல் எனும் உன் நாடகத்தை அரங்கேற்ரம் செய்ய என் இதயம் என்ன நாடக மேடையா? தயவு செய்து வேண்டுகிறேன் நிறுத்திக் கொள் உன் அரங்கேற்ரத்தை அல்ல நாடகத்தையே. |
கவிதைகள் >